ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

காற்றினூடே கலந்த நேசத்தின் வாசம்

 

நனைக்கும் மழைத்துளியொன்றின்

ஈரத்தில் 

உன் பேரன்பு மட்டுமே 

தனித்து என்னை

குளிர்விக்கிறது...

அந்த குளிரின் தன்மை

நீடித்து இருக்கக் கூடாதா என்று 

ஏங்கி தவிக்கும்

மனதை கொஞ்சம் 

அமைதிப்படுத்தி செல்கிறது

அந்த காற்றினூடே கலந்த

உன் நேசத்தின் வாசம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...