ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 5 ஜனவரி, 2023

அமைதி தொடர்கிறதா?

 

ஆசுவாசத்தை தேடி

அலைகிறீர்கள்

மனிதர்களே...

இங்கே 

இந்த இயற்கையை

பாருங்கள்...

இயல்பான அமைதியில்

பயணிக்கிறது...

இயல்பில் இருந்து வெகுதூரம் பயணம் செய்து

கொண்டே

தேடி அலைகிறோம்

தொலைத்து விட்ட

தொலைந்து விட்ட

இயல்பை இங்கே..

பயணங்கள் இங்கே

முடிவடையவில்லை

தொடரும் பயணத்தில்

நம் அமைதி நம்மோடு

தொடர்கிறதா என்பதே

இங்கே கேள்வி...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...