அந்த கானல் நீருக்கு தெரியாது
இன்னும் சிறிது நேரத்தில்
நாம் வசைப்பாடப்பட போகிறோம் என்று...
மாயையை உணர மறுக்கும்
மனதை வசைப்பட மறுக்கும்
உலகில்...
கானல் நீரின் உண்மையை
இங்கே யார் உணரக்கூடும்?
#கானல்நீர்.
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக