அந்த கானல் நீருக்கு தெரியாது
இன்னும் சிறிது நேரத்தில்
நாம் வசைப்பாடப்பட போகிறோம் என்று...
மாயையை உணர மறுக்கும்
மனதை வசைப்பட மறுக்கும்
உலகில்...
கானல் நீரின் உண்மையை
இங்கே யார் உணரக்கூடும்?
#கானல்நீர்.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக