அந்த கானல் நீருக்கு தெரியாது
இன்னும் சிறிது நேரத்தில்
நாம் வசைப்பாடப்பட போகிறோம் என்று...
மாயையை உணர மறுக்கும்
மனதை வசைப்பட மறுக்கும்
உலகில்...
கானல் நீரின் உண்மையை
இங்கே யார் உணரக்கூடும்?
#கானல்நீர்.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக