ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 21 ஜனவரி, 2023

நொடியின் நேசம்

 

நீங்கள் சோர்வுறும் போதெல்லாம்

உங்கள் அருகில் கண்ணுக்கு 

தெரியாத நொடி

உங்களை ஆரத்தழுவி

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

காத்திருக்க

நீங்களோ அந்த நொடியின்

பெரும் காதலை புறக்கணித்து

வேறொன்றில் காயப்பட்டு

நிற்கும் போது

உங்களை பேரன்போடு 

நேசித்த நொடி

உங்கள் மீது கொண்ட பிரியத்தை 

தனது கண்ணீரில் கரைக்கிறது...

#நொடியின்நேசம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...