ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஆத்மாவின் ஆனந்த தாண்டவம்


வெந்து தணிந்த

அமைதியான

அந்த சம்சாரத்தின்

முடிவில்

சாம்பல் பொடி பறக்க

காலவரையறையின்றி

ஆத்மாவில் இருந்து

வெளிப்படும் ஆனந்தம்

தாண்டவமாடி 

தீர்க்கும் காலம் 

எவர் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா. 

#ஆத்ம தத்துவ கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...