ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஆத்மாவின் ஆனந்த தாண்டவம்


வெந்து தணிந்த

அமைதியான

அந்த சம்சாரத்தின்

முடிவில்

சாம்பல் பொடி பறக்க

காலவரையறையின்றி

ஆத்மாவில் இருந்து

வெளிப்படும் ஆனந்தம்

தாண்டவமாடி 

தீர்க்கும் காலம் 

எவர் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா. 

#ஆத்ம தத்துவ கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...