வெந்து தணிந்த
அமைதியான
அந்த சம்சாரத்தின்
முடிவில்
சாம்பல் பொடி பறக்க
காலவரையறையின்றி
ஆத்மாவில் இருந்து
வெளிப்படும் ஆனந்தம்
தாண்டவமாடி
தீர்க்கும் காலம்
எவர் அறியக் கூடும்??
#இளையவேணிகிருஷ்ணா.
#ஆத்ம தத்துவ கவிதை.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக