வெந்து தணிந்த
அமைதியான
அந்த சம்சாரத்தின்
முடிவில்
சாம்பல் பொடி பறக்க
காலவரையறையின்றி
ஆத்மாவில் இருந்து
வெளிப்படும் ஆனந்தம்
தாண்டவமாடி
தீர்க்கும் காலம்
எவர் அறியக் கூடும்??
#இளையவேணிகிருஷ்ணா.
#ஆத்ம தத்துவ கவிதை.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக