அத்தனை
ஸ்தூல சொத்துக்களையும்
தனக்கானது என்று
எடுத்துக் கொண்ட
பிள்ளைகள்
என் சூட்சம பாவ செயல்களால்
சேர்க்கப்பட்டது என்பதை
மறந்து விடுகிறார்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக