அத்தனை
ஸ்தூல சொத்துக்களையும்
தனக்கானது என்று
எடுத்துக் கொண்ட
பிள்ளைகள்
என் சூட்சம பாவ செயல்களால்
சேர்க்கப்பட்டது என்பதை
மறந்து விடுகிறார்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக