அத்தனை
ஸ்தூல சொத்துக்களையும்
தனக்கானது என்று
எடுத்துக் கொண்ட
பிள்ளைகள்
என் சூட்சம பாவ செயல்களால்
சேர்க்கப்பட்டது என்பதை
மறந்து விடுகிறார்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக