இறைவன் எனக்கு
சோதனை வைக்கிறான்
நான் அவனுக்கு சோதனை
வைக்கிறேன்..
இப்படியே இருவரும்
ஒருவருக்கொருவர்
சோதனை வைத்து விளையாடி
வாழ்வின் பயணத்தை
சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக