இறைவன் எனக்கு
சோதனை வைக்கிறான்
நான் அவனுக்கு சோதனை
வைக்கிறேன்..
இப்படியே இருவரும்
ஒருவருக்கொருவர்
சோதனை வைத்து விளையாடி
வாழ்வின் பயணத்தை
சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக