இறைவன் எனக்கு
சோதனை வைக்கிறான்
நான் அவனுக்கு சோதனை
வைக்கிறேன்..
இப்படியே இருவரும்
ஒருவருக்கொருவர்
சோதனை வைத்து விளையாடி
வாழ்வின் பயணத்தை
சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக