இந்த பிரபஞ்சத்தின்
செல்லக் குழந்தை நான்..
அதன் ஒவ்வொரு நகர்விலும்
எனது உற்சாகத்தை
தூவி எனது இருப்பின்
நோக்கத்திற்கான
அடையாளத்துடன்
பயணிக்க வைக்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக