இங்கே ஒவ்வொரு நொடியும்
உங்களோடு களித்திருக்க
காத்திருக்கிறது...
இந்த பிரபஞ்சம்...
நீங்களோ அங்கே
யாரோ ஒருவரின்
உயிரற்ற குரலுக்காக
தவம் இருக்கிறீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக