கணக்கற்ற வினைகளை
சுமந்து திரிகிறது
இந்த தேகம்..
எண்ணிலடங்கா
வினைகளின் பதிவுகளை
அமைதியாக சுமந்து
நம்மோடு மிகவும் சூட்சமமாக
பயணிக்கிறது...
நுண்ணிய
இந்த ஆன்மா..
கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாதுஅல்லவா..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக