கணக்கற்ற வினைகளை
சுமந்து திரிகிறது
இந்த தேகம்..
எண்ணிலடங்கா
வினைகளின் பதிவுகளை
அமைதியாக சுமந்து
நம்மோடு மிகவும் சூட்சமமாக
பயணிக்கிறது...
நுண்ணிய
இந்த ஆன்மா..
கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாதுஅல்லவா..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக