வாழ்வின் நகர்வுகள்
நரகத்தை பௌர்ணமி போல
பெரிதாக காட்டி
சொர்க்கத்தை
மூன்றாம் பிறை போல் சிறியதாக
காட்சிப்படுத்தி
மறைந்து விடுகிறது...
இது புரியாமல் நாம்
மாயையில் உழன்று
அதனால் தினம் தினம்
தின்று தீர்க்கப்படுகிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக