வாழ்வின் நகர்வுகள்
நரகத்தை பௌர்ணமி போல
பெரிதாக காட்டி
சொர்க்கத்தை
மூன்றாம் பிறை போல் சிறியதாக
காட்சிப்படுத்தி
மறைந்து விடுகிறது...
இது புரியாமல் நாம்
மாயையில் உழன்று
அதனால் தினம் தினம்
தின்று தீர்க்கப்படுகிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக