வாழ்வின் நகர்வுகள்
நரகத்தை பௌர்ணமி போல
பெரிதாக காட்டி
சொர்க்கத்தை
மூன்றாம் பிறை போல் சிறியதாக
காட்சிப்படுத்தி
மறைந்து விடுகிறது...
இது புரியாமல் நாம்
மாயையில் உழன்று
அதனால் தினம் தினம்
தின்று தீர்க்கப்படுகிறோம்..
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக