ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

அந்த நாளில் ..

 

எந்தவித எண்ணங்களும்

என்னை தொந்தரவு செய்ய

துணியாத நேரத்தில்

நீ தைரியமாக

உன் நினைவுகளை

என் நெஞ்சத்தில்

உலாவ விட்டு விட்டு

எங்கோ சென்று விட்டாய்..

நானோ அதன் துன்புறுத்தலில்

பைத்தியமானேன்...

கண்டுக் கொள்ள எவரும்

இல்லாத அநாதையாக

தவித்துக் கிடக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...