ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

சித்தரும் பித்தரும்

 

இந்த பிரபஞ்சத்தில்

சித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை

பித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை..

சித்தரும் பயம் இல்லாதவர்

பித்தரும் பயம் இல்லாதவர்

சித்தருக்கும் துயரம் இல்லை

பித்தருக்கும் துயரம் இல்லை

இங்கே இருவரையும் 

புரிந்துக் கொள்ள

எவரும் துணிவில்லை

இருவரும் இந்த உலகை

கண்டுக் கொள்ளாமல்

பயணிப்பதால் நிம்மதியாக

இருக்கிறார்கள்..

இவர்களின் நிம்மதியை பார்த்து

சம்சாரிகளோ

எரிச்சல் அடைகிறார்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...