ஸ்தூலத்தில் பிரிந்து
பல வருடங்கள்
ஆகிறது நாம்
நம்ப முடியவில்லை..
சூட்சமத்தில்
என் மனதோடு நீ
ஒரு நொடியும் பிரியாமல்
பயணிப்பதால்..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக