ஸ்தூலத்தில் பிரிந்து
பல வருடங்கள்
ஆகிறது நாம்
நம்ப முடியவில்லை..
சூட்சமத்தில்
என் மனதோடு நீ
ஒரு நொடியும் பிரியாமல்
பயணிப்பதால்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக