ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 17 செப்டம்பர், 2022

கரை மீது வீசி எறிந்து விடு

 

அலை மீது விழுந்த 

இலை போல

உன் மீது விழுந்த மனமோ

இங்கே ஊசலாடுகிறது..

நீயோ அதை 

கண்டும் காணாமல் கடந்து 

செல்கிறாய்..

கொஞ்சம் இரக்கம் கொண்டு

என் மனதை 

கடலோரத்தில் உள்ள கரைமீது

வீசியேனும் எறிந்து விட்டு

செல் என் இரக்கமற்ற

காதல் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...