எல்லாம் நிகழ்வும்
இங்கே முடிந்து விட்டது
நீ ஏன் காத்திருக்கிறாய்
என்றது என்னை பார்த்து
என் மனம்..
இதோ நீ இன்னும்
என்னோடு தானே
இருக்கிறாய்
என்றேன் நான்..
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக