எல்லாம் நிகழ்வும்
இங்கே முடிந்து விட்டது
நீ ஏன் காத்திருக்கிறாய்
என்றது என்னை பார்த்து
என் மனம்..
இதோ நீ இன்னும்
என்னோடு தானே
இருக்கிறாய்
என்றேன் நான்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக