ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மிச்சம் இருக்கும் மனம்


எல்லாம் நிகழ்வும்

இங்கே முடிந்து விட்டது

நீ ஏன் காத்திருக்கிறாய்

என்றது என்னை பார்த்து

என் மனம்..

இதோ நீ இன்னும்

என்னோடு தானே 

இருக்கிறாய்

என்றேன் நான்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...