பக்கங்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஆத்மாவின் ஆனந்த தாண்டவம்


வெந்து தணிந்த

அமைதியான

அந்த சம்சாரத்தின்

முடிவில்

சாம்பல் பொடி பறக்க

காலவரையறையின்றி

ஆத்மாவில் இருந்து

வெளிப்படும் ஆனந்தம்

தாண்டவமாடி 

தீர்க்கும் காலம் 

எவர் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா. 

#ஆத்ம தத்துவ கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக