பக்கங்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மிச்சம் இருக்கும் மனம்


எல்லாம் நிகழ்வும்

இங்கே முடிந்து விட்டது

நீ ஏன் காத்திருக்கிறாய்

என்றது என்னை பார்த்து

என் மனம்..

இதோ நீ இன்னும்

என்னோடு தானே 

இருக்கிறாய்

என்றேன் நான்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக