அதோ அங்கே
என் சாயலில்
ஒருவர்
என்னை கடந்து
வேகமாக போகிறார்
அவரை நான் என்று
நினைத்து தொடர்ந்து
விடாதீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக