அதோ அங்கே
என் சாயலில்
ஒருவர்
என்னை கடந்து
வேகமாக போகிறார்
அவரை நான் என்று
நினைத்து தொடர்ந்து
விடாதீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக