காலத்தின் சுவைகளில்
நான் எந்த சுவை என்று
தேடியலைந்து தொலையும்
ஒவ்வொரு நொடியிலும்
நான் கைக்கு அருகில்
என் பசி தீர்க்கும் சுவையை
கண்டுக் கொள்ளாமலேயே
பயணிக்கும் கொடுமையை
காலத்தை தவிர
யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக