காலத்தின் சுவைகளில்
நான் எந்த சுவை என்று
தேடியலைந்து தொலையும்
ஒவ்வொரு நொடியிலும்
நான் கைக்கு அருகில்
என் பசி தீர்க்கும் சுவையை
கண்டுக் கொள்ளாமலேயே
பயணிக்கும் கொடுமையை
காலத்தை தவிர
யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக