ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 24 மே, 2023

சலிப்பு என்னை தழுவி...

 


வாழ்வின் அத்தனை விசயங்களும் முடிந்தது...

இனி இருக்கும் நாட்கள் எதற்காக என்று கேள்வி கணைகள் மட்டும் விட்டு விடாமல் என்னை துரத்துகிறது...

காலமோ கொஞ்சம் பொறு

உனக்கான சுவாரஸ்யமே இனிதான் என்கிறது

ஒரு பக்கம்...

அட சலிப்பு மேலோங்கி

நான் ஏதேனும் செய்துக் கொள்வதற்குள்

அந்த சுவாரஸ்யத்தை என் கண் முன்னே நிறுத்தி விட்டு

உன் போக்கில் நீ பயணி காலமே என்கிறேன்...

அதுவோ ஒரு பயங்கர சிரிப்பை மட்டும் போற போக்கில் உதிர்த்து விட்டு

குதிரை 🐎 வேகத்தில் பயணிக்கிறது...

நானோ இங்கே அநாதையாக தவிக்கிறேன்..

#இரவுகவிதை..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...