வேடிக்கை இங்கே
பல வழிகளில் பயணிக்கிறது...
நான் என்னை உணர்கிறேன்
அங்கே எவரும்
கண்டுக் கொள்ளாமல் பயணிக்கும்
ஒரு நுட்பமான வேடிக்கையில்...
#வேடிக்கை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக