வேடிக்கை இங்கே
பல வழிகளில் பயணிக்கிறது...
நான் என்னை உணர்கிறேன்
அங்கே எவரும்
கண்டுக் கொள்ளாமல் பயணிக்கும்
ஒரு நுட்பமான வேடிக்கையில்...
#வேடிக்கை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக