பகலில் மேனியில்
படர்ந்து பேரன்பு காட்டும் வெயிலை
வெறுக்க இயலவில்லை...
மாறாக வியர்வையின் மீது
கோபம் கொந்தளித்து வருகிறது...
#வெயில்
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக