காலம் என்னை நேர்த்தியாக
வடிவமைக்கிறது!
நான் அதன் வடிவமைப்பை
கொஞ்சம் பொறுமையாக இருந்து
ரசிக்கிறேன்!
ரசனை மிகவும் நேர்த்தியாக
வாழ்க்கையை நேசிக்க வைக்கிறது!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக