இந்த பிரபஞ்சம் ஏன்
இயங்கிக் கொண்டே
இருக்கிறது?
ஒரு துளி சலனம் இல்லாமல்
இயங்கும்
அதன் இயக்கத்தை எண்ணி
நான் வியக்கிறேன்!
என் இயக்கத்தின் சலனத்தை
நிறுத்த
என்ன வழி என்று
ஆழ்ந்த சிந்தனை கொள்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக