இந்த பிரபஞ்சம் ஏன்
இயங்கிக் கொண்டே
இருக்கிறது?
ஒரு துளி சலனம் இல்லாமல்
இயங்கும்
அதன் இயக்கத்தை எண்ணி
நான் வியக்கிறேன்!
என் இயக்கத்தின் சலனத்தை
நிறுத்த
என்ன வழி என்று
ஆழ்ந்த சிந்தனை கொள்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக