விடியலின் பெருந்தன்மை
நமது நேற்றைய தவறுகளை
மன்னித்து
இன்று புதிதாக உற்சாகமாக
பயணிக்க வைப்பது தான்!
எப்போதும் பிறந்திருக்கும்
புதிய நாளை நேசிப்போம்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக