விடியலின் பெருந்தன்மை
நமது நேற்றைய தவறுகளை
மன்னித்து
இன்று புதிதாக உற்சாகமாக
பயணிக்க வைப்பது தான்!
எப்போதும் பிறந்திருக்கும்
புதிய நாளை நேசிப்போம்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக