விடியலின் பெருந்தன்மை
நமது நேற்றைய தவறுகளை
மன்னித்து
இன்று புதிதாக உற்சாகமாக
பயணிக்க வைப்பது தான்!
எப்போதும் பிறந்திருக்கும்
புதிய நாளை நேசிப்போம்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக