பல ஸ்ருதி இல்லாமல்
இங்கே எதுவும் நடப்பதில்லை..
அந்த பலஸ்ருதி இல்லாத
வாழ்வியல் பயணம் என்பது
தெளிந்த நீரோடை போல
ஆனந்தமான
பயணமாக இருக்கும்...
#காலைசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக