இழப்பதற்கு என்னிடம்
ஒன்றும் இல்லை...
என்னோடு பயணிக்கும் தைரியம்
எது வரை என்னை உற்சாகமாக
இழுத்து செல்கிறதோ
அது வரை நான் சோர்வின்றி
பயணிப்பேன்!
ஏனெனில் இந்த பிரபஞ்சம் பெரியது
நான் வசிக்கும் இடத்தை விட!
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக