விடை பெறும்
பொழுதுக்கு இரண்டும்
ஒன்று தான்
இங்கே நிகழ்வுகள்
சத்தம் இல்லாமல்
பயணிப்பதும்...
மனிதர்களின் சலசலப்பான
பயணமும்....
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக