விடை பெறும்
பொழுதுக்கு இரண்டும்
ஒன்று தான்
இங்கே நிகழ்வுகள்
சத்தம் இல்லாமல்
பயணிப்பதும்...
மனிதர்களின் சலசலப்பான
பயணமும்....
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக