விடை பெறும்
பொழுதுக்கு இரண்டும்
ஒன்று தான்
இங்கே நிகழ்வுகள்
சத்தம் இல்லாமல்
பயணிப்பதும்...
மனிதர்களின் சலசலப்பான
பயணமும்....
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக