விடை பெறும்
பொழுதுக்கு இரண்டும்
ஒன்று தான்
இங்கே நிகழ்வுகள்
சத்தம் இல்லாமல்
பயணிப்பதும்...
மனிதர்களின் சலசலப்பான
பயணமும்....
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக