காலம் என்னிடம்
கேட்டது..
நாசத்தில் சிறந்தது எது?
நாசத்தில் சிறந்தது
மனோநாசம் என்றேன்..
சற்றே ஆமோதித்து
புன்னகைத்து கடந்தது..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக