காலம் என்னிடம்
கேட்டது..
நாசத்தில் சிறந்தது எது?
நாசத்தில் சிறந்தது
மனோநாசம் என்றேன்..
சற்றே ஆமோதித்து
புன்னகைத்து கடந்தது..
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக