காலம் என்னிடம்
கேட்டது..
நாசத்தில் சிறந்தது எது?
நாசத்தில் சிறந்தது
மனோநாசம் என்றேன்..
சற்றே ஆமோதித்து
புன்னகைத்து கடந்தது..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக