ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 15 நவம்பர், 2022

மனதின் வெறுமையை கடந்தவர்

 


தினமும் என்னை கவனித்து

வந்தான் அங்கே ஒருவன்

நானும் அவனும் சாலையில்

ஒரு புன்னகையோடு

கடந்து விடுவோம்..

ஒரு நாள் என்னிடம் தயங்கி தயங்கி

வந்து உங்களிடம் ஒரு கேள்வி 

என்றான்

ஓ.. தாராளமாக கேளுங்கள் 

என்றேன்..

நீங்கள் மட்டும் எப்படி இவ்வளவு உற்சாகமாக

தினமும் இருக்கிறீர்கள் என்று கேட்டான்..

நானோ அதுவா.. 

நான் மனதின் வெறுமையை

கடந்தவர் என்றேன்..

யோசித்தபடியே தலையாட்டி 

சென்று விட்டான்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...