நான் மழையை ரசிக்கிறேன்!
மழை என்னை ரசிக்கிறது!
இந்த தேநீர் கோப்பை
எங்கள் இருவரையும்
வேடிக்கை பார்க்கிறது
கொஞ்சம் ஏக்கமாக
என் சுவையை
இணைத்துக் கொள்ளுங்கள்
ரசனையின் சுவை அலாதியாக
இருக்கும் என்று..
#இளையவேணிகிருஷ்ணா
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக