ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 10 நவம்பர், 2022

மழை கவிதை ☔

 நான் மழையை ரசிக்கிறேன்!

மழை என்னை ரசிக்கிறது!

இந்த தேநீர் கோப்பை

எங்கள் இருவரையும்

வேடிக்கை பார்க்கிறது

கொஞ்சம் ஏக்கமாக

என் சுவையை

இணைத்துக் கொள்ளுங்கள்

ரசனையின் சுவை அலாதியாக

இருக்கும் என்று..

#இளையவேணிகிருஷ்ணா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...