உண்மையில்
என் நிழல் மட்டும் தான்
என்னை
தொந்தரவு செய்யாமல்
என்னோடு பயணிப்பதில்
ஆர்வம் காட்டுகிறது..
என் மீது பெரும் காதலோடு
சலனமற்று பயணிக்கும்
அந்த நிழலை
நான் நேசிக்கிறேன்.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக