அந்த மழைக் கால
இரவொன்றில்
என் மனக் கதவு
திறந்தது...
உன் நினைவுகளை
சிறைப்பிடிக்க...
நீயோ அங்கே சாலையில்
நனைந்துக் கொண்டு
இருந்தாய்...
உன் நினைவுகள்
என் மன சிறையில்
கிடப்பதை பற்றி
கொஞ்சமும்
கவலைக் கொள்ளாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக