அந்த மழைக் கால
இரவொன்றில்
என் மனக் கதவு
திறந்தது...
உன் நினைவுகளை
சிறைப்பிடிக்க...
நீயோ அங்கே சாலையில்
நனைந்துக் கொண்டு
இருந்தாய்...
உன் நினைவுகள்
என் மன சிறையில்
கிடப்பதை பற்றி
கொஞ்சமும்
கவலைக் கொள்ளாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக