கொஞ்சம் கூர்ந்து
கவனித்தால் தெரியும்..
நாம் நமது ஆழ்ந்த தேடலை
பலி கொடுத்து
எதற்காகவோ இங்கே
பல அபத்தங்களோடு
வீண் சச்சரவு செய்து
பயணித்துக் கொண்டு
இருக்கிறோம் என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக