கொஞ்சம் கூர்ந்து
கவனித்தால் தெரியும்..
நாம் நமது ஆழ்ந்த தேடலை
பலி கொடுத்து
எதற்காகவோ இங்கே
பல அபத்தங்களோடு
வீண் சச்சரவு செய்து
பயணித்துக் கொண்டு
இருக்கிறோம் என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக