ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 8 நவம்பர், 2022

அந்த வீடற்ற ஒருவருக்காக

 

அனைவரும் நிம்மதியாக

தன்னை மறந்து

உறங்கும் அந்த மழை இரவில்

அங்கே அந்த வீடற்ற ஒருவனுக்கு

சாலை விளக்குகள்

அமைதியாக பாடம் 

நடத்திக் கொண்டு

இருக்கிறது...

அவனும் எந்த சலனமும் 

இல்லாமல்

அதை உள்வாங்கி கொண்டு

இருக்கிறான்

அந்த மழைக்கு தன் ஜீவனை

அர்ப்பணித்து...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...