வண்டமர்ந்து
சிதறிய மகரந்தங்கள்
வெட்டவெளியில் கலந்து
சூட்சம ஜீவனை
ஜனிக்க செய்து
சூட்சமமாக
பயணிக்க வைக்கிறதோ
நமது கண்ணுக்கு
தெரியாத வண்ணம்?
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக