வண்டமர்ந்து
சிதறிய மகரந்தங்கள்
வெட்டவெளியில் கலந்து
சூட்சம ஜீவனை
ஜனிக்க செய்து
சூட்சமமாக
பயணிக்க வைக்கிறதோ
நமது கண்ணுக்கு
தெரியாத வண்ணம்?
#இளையவேணிகிருஷ்ணா.
எத்தனை துயரங்களையும் அசராமல் அடித்து நொறுக்கி அந்த துயரங்களை அயர்வடைய செய்து என் மோசமான சூழலை எல்லாம் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக