வண்டமர்ந்து
சிதறிய மகரந்தங்கள்
வெட்டவெளியில் கலந்து
சூட்சம ஜீவனை
ஜனிக்க செய்து
சூட்சமமாக
பயணிக்க வைக்கிறதோ
நமது கண்ணுக்கு
தெரியாத வண்ணம்?
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக