பக்கங்கள்

புதன், 21 செப்டம்பர், 2022

சூட்சமத்தை மறந்து

 

அத்தனை 

ஸ்தூல சொத்துக்களையும்

தனக்கானது என்று

எடுத்துக் கொண்ட

பிள்ளைகள்

என் சூட்சம பாவ செயல்களால்

சேர்க்கப்பட்டது என்பதை 

மறந்து விடுகிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக