பக்கங்கள்

சனி, 17 செப்டம்பர், 2022

கரை மீது வீசி எறிந்து விடு

 

அலை மீது விழுந்த 

இலை போல

உன் மீது விழுந்த மனமோ

இங்கே ஊசலாடுகிறது..

நீயோ அதை 

கண்டும் காணாமல் கடந்து 

செல்கிறாய்..

கொஞ்சம் இரக்கம் கொண்டு

என் மனதை 

கடலோரத்தில் உள்ள கரைமீது

வீசியேனும் எறிந்து விட்டு

செல் என் இரக்கமற்ற

காதல் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்: