காலத்தின் பெருந்தன்மை
என்னை அரவணைத்து
பயணிக்கிறது...
நான் அந்த பெருந்தன்மையின்
நிழலில் என் வாழ்விற்கு
உயிரூட்டிக் கொள்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக