காலத்தின் பெருந்தன்மை
என்னை அரவணைத்து
பயணிக்கிறது...
நான் அந்த பெருந்தன்மையின்
நிழலில் என் வாழ்விற்கு
உயிரூட்டிக் கொள்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக