காலத்தின் பெருந்தன்மை
என்னை அரவணைத்து
பயணிக்கிறது...
நான் அந்த பெருந்தன்மையின்
நிழலில் என் வாழ்விற்கு
உயிரூட்டிக் கொள்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக