காலத்தின் பெருந்தன்மை
என்னை அரவணைத்து
பயணிக்கிறது...
நான் அந்த பெருந்தன்மையின்
நிழலில் என் வாழ்விற்கு
உயிரூட்டிக் கொள்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக