ஒன்றுமில்லாத விசயத்தில்
ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் அடையும்
மனதை உடையவர்களா நீங்கள்...
நிச்சயமாக நீங்கள்
இந்த பிரபஞ்சத்தின் உயிர் நாடி...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக