நதியின் போக்கில்
நான் போகிறேன்..
என்னை சுமக்கும் நதியும்
நானும் அறிந்த ஒரு ரகசியம்
வாழ்வின் சுவை என்ன என்பது
மட்டுமே...
இதை பற்றி எங்களை தவிர
வேறு எவர் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக