நதியின் போக்கில்
நான் போகிறேன்..
என்னை சுமக்கும் நதியும்
நானும் அறிந்த ஒரு ரகசியம்
வாழ்வின் சுவை என்ன என்பது
மட்டுமே...
இதை பற்றி எங்களை தவிர
வேறு எவர் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக