நதியின் போக்கில்
நான் போகிறேன்..
என்னை சுமக்கும் நதியும்
நானும் அறிந்த ஒரு ரகசியம்
வாழ்வின் சுவை என்ன என்பது
மட்டுமே...
இதை பற்றி எங்களை தவிர
வேறு எவர் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக