நதியின் போக்கில்
நான் போகிறேன்..
என்னை சுமக்கும் நதியும்
நானும் அறிந்த ஒரு ரகசியம்
வாழ்வின் சுவை என்ன என்பது
மட்டுமே...
இதை பற்றி எங்களை தவிர
வேறு எவர் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக