நிம்மதியும் ஆனந்தமும் எங்கே இருக்கிறது என்று கேட்டால் உடனே மனதில் இருக்கிறது என்று சொல்லும் மனிதர்கள் அத்தனை பேரும் அதை வெளியே தேடி அலைகிறார்கள்... அதற்கு பெயர் தான் மாயை...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக