ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 24 ஏப்ரல், 2023

இரவு சிந்தனை ✨

 


வாசனைகள் தொடரும் வரை பிறவிகள் தொடரும்... வாசனையை விடும் வைராக்கியம் வாய்த்து விட்டால் அந்த நொடியே உள்ளொளி பெருகி ஆத்ம ஞானம் எனும் ஜோதியில் கலந்து விடுவோம்...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...