வாசனைகள் தொடரும் வரை பிறவிகள் தொடரும்... வாசனையை விடும் வைராக்கியம் வாய்த்து விட்டால் அந்த நொடியே உள்ளொளி பெருகி ஆத்ம ஞானம் எனும் ஜோதியில் கலந்து விடுவோம்...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக