கடும் குளிரை
யார் ஒருவரால்
பொறுத்துக் கொள்ள
முடிகிறதோ
அவரால் கடும் வெயிலையும்
பொறுத்துக் கொள்ள முடியும்..
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக