ஆழ்ந்த மௌனத்தில்
ஆழ்ந்த உள்நோக்கிய தேடலில்
ஆழ்ந்த வாழ்வை பற்றிய புரிதலில்
உங்கள் சுயத்தை பிரகாசமாக
உணர்வீர்கள்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக