ஆழ்ந்த மௌனத்தில்
ஆழ்ந்த உள்நோக்கிய தேடலில்
ஆழ்ந்த வாழ்வை பற்றிய புரிதலில்
உங்கள் சுயத்தை பிரகாசமாக
உணர்வீர்கள்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக