இரவின் நிழலில்
நிலவே அழகு...
நிலவின் பார்வையில்
இந்த பிரபஞ்சம் அழகு...
இந்த பிரபஞ்சத்தின் ஸ்பரிசத்தில்
தீண்டும் தென்றல் அழகு...
இங்கே அன்றாட நிகழ்வின்
அடையாளத்தை தற்போது
தொலைப்பது அழகோ அழகு!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக