உங்கள் வாழ்வில்
எந்தவித உணர்வுகளும்
அளவுக்கு அதிகமாக
அதிகாரம் செய்ய விட்டு விடாதீர்கள்!
உணர்வுகளில் சமநிலையே
வாழ்வின் அற்புதமான சூட்சமம்!
அதனால் உணர்வுகளோடு
போராடாதீர்கள்!
அதை அப்படியே கடந்து செல்ல
விட்டு விடுங்கள்!
இரவு சிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக