உங்கள் வாழ்வில்
எந்தவித உணர்வுகளும்
அளவுக்கு அதிகமாக
அதிகாரம் செய்ய விட்டு விடாதீர்கள்!
உணர்வுகளில் சமநிலையே
வாழ்வின் அற்புதமான சூட்சமம்!
அதனால் உணர்வுகளோடு
போராடாதீர்கள்!
அதை அப்படியே கடந்து செல்ல
விட்டு விடுங்கள்!
இரவு சிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக