உங்கள் வாழ்வில்
எந்தவித உணர்வுகளும்
அளவுக்கு அதிகமாக
அதிகாரம் செய்ய விட்டு விடாதீர்கள்!
உணர்வுகளில் சமநிலையே
வாழ்வின் அற்புதமான சூட்சமம்!
அதனால் உணர்வுகளோடு
போராடாதீர்கள்!
அதை அப்படியே கடந்து செல்ல
விட்டு விடுங்கள்!
இரவு சிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
ஜெயிப்பது தோற்பது பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலை கொண்டதில்லை! நான் ஆழ்ந்த காதலோடு நேசிக்க மறந்து இயந்திரத்தனமாக எப்போதாவது ஓடிக் கொ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக