உங்கள் வாழ்வில்
எந்தவித உணர்வுகளும்
அளவுக்கு அதிகமாக
அதிகாரம் செய்ய விட்டு விடாதீர்கள்!
உணர்வுகளில் சமநிலையே
வாழ்வின் அற்புதமான சூட்சமம்!
அதனால் உணர்வுகளோடு
போராடாதீர்கள்!
அதை அப்படியே கடந்து செல்ல
விட்டு விடுங்கள்!
இரவு சிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக