பக்கங்கள்

சனி, 1 ஏப்ரல், 2023

காலத்தின் பெருந்தன்மை..

 

காலத்தின் பெருந்தன்மை

என்னை அரவணைத்து

பயணிக்கிறது...

நான் அந்த பெருந்தன்மையின்

நிழலில் என் வாழ்விற்கு

உயிரூட்டிக் கொள்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக