கடந்த கால சுவடின்
படிமங்கள் படியாத...
எதிர் கால ஆசைகள் எனும்
நிழல்கள் படராத
நிகழ் கால பயணி நான்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக